-
இதுவரையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய அனேக தலைப்புக்களில் ஆய்வு கட்டுரைகளை எழுதியும், மொழியாக்கம் செய்தும் இருக்கிறேன். ஆனால், சிலுவைப்போர்கள் பற்றி அதிகம் எழுதியதில்லை. என்னுடைய நோக்கம் சிலுவைப் போர்களுக்கு வக்காளத்து வாங்குவதல்ல, அதனை விமர்சிக்க முஸ்லிம்களுக்கும், இஸ்லாமுக்கும் என்ன...
-
இந்த கட்டுரையில் இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி அவர்கள் குறிப்பிட்ட அந்த 21 இரத்து செய்யப்பட்ட வசனங்களையும், அவைகளை இரத்து செய்த வசனங்களையும் ஒரு பட்டியலாக காண்போம்.
-
ஒரு கட்டளை பிறப்பதற்கு முன்பே அதை இரத்து செய்யும் கட்டளையை அல்லாஹ் இறக்கியுள்ளான். இதனை நீங்கள் அறிவீர்களா? ஒரு கரு கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே, அதை கருக்கலைப்பு செய்ய ஒரு ஆண் முடிவு செய்தால்...
-
அல் அக்ஸா மசூதி மொத்த பரப்பு 36 ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் முன்னறிவித்ததின் படி, இன்னும் 128.38 ஏக்கர் நிலப்பரப்பு முஸ்லிம்கள் இழக்கவேண்டி இருப்பதால், அல் அக்ஸா மசூதி (36...
-
அல்லாஹ் சர்வ ஞானியாக இருந்திருந்தால் முஸ்லிம்களால் செய்யமுடியாத கட்டளைகளை ஏன் குர்ஆனில் இறக்கி, உடனே அது முடியாது என்ற பட்சத்தில் இரத்து செய்கின்றான். இந்த செயலை எதிர்காலம் பற்றிய அறிவு இல்லாத மனிதன் செய்யலாம், அல்லாஹ் செய்யலாமா?
-
இரத்தின சுருக்கமாக சொல்வதானால், யெகோவா தேவன் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், அவரது இறையாண்மைக்கு எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது. அல்லாஹ் “மனிதன் தன் நண்பன்” என்றுச் சொன்னால், இது அவனது...
-
அதன் பிறகு குர்ஆனில் வசனங்களை இறக்கும் போது, நிச்சயம் ஒரு சில இந்திய ஆன்மீகவாதிகளின் பெயர்கள் குர்ஆனில் இறக்குமதியாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதலிடத்தை திருக்குறளும்,...